அண்ணாமலை அரசியலில் திமுக, அதிமுகவை விட ஊழலில் மிஞ்சி விட்டாரா?
அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டோ, ஊழலோ ,இல்லை. அது ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.மேலும், பிஜேபியில் துணைத் தலைவராக இருந்தவரை ,அதிலும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், மாநிலத் தலைவராகி மூன்று ஆண்டுகளில், அவருடைய அரசியல் தமிழ்நாட்டில் பட்டித் தொட்டி எங்கும் பேர…
படம்
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்ற கொடுத்த நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் உத்தரவு நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.-இதை விமர்சிக்கும் தகுதி ,அரசியல் கட்சிகளுக்கு இல்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ,சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளா? அல்லது நீதி துறையா? இன்று நாட்டில் நீதித்துறை ,பத்திரிக்கை துறை, ஏன் ?அரசியலை விமர்சிக்கும் போது ,உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் கேவலமாக இருக்கும் போது நீங்கள் எப்படி அடுத்தவர்களுடைய நேர்மையை விமர்சிக்க முடியும்? நாட்டில் ஊழலும் ,ரவுடிசம…
படம்
நாட்டில் திருப்பரங்குன்றம் முருகனின் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது ஏன் ?- திமுக அரசு தடை உத்தரவு 144.
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் …
படம்