பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோ…
படம்
மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் …
படம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்  இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு…
படம்
முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? - மக்கள் அதிகாரம்.
நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எ…
படம்
ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.
தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இ…
படம்