இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் ஜெயித்ததாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு.

பாகிஸ்தான் போரில் எவ்வளவு ஓடி ஒளிந்தது என்பதை மறந்துவிட்டு இந்தியாவுடன் போரில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப்  அறிவித்தவுடன் அந்த நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாத இவர்கள் ஒரு டெம்மி பீஸ் ஆக தான் போரில் பார்க்க முடியும். இருப்பினும் மற்ற விஷயங்களில் இவர்களிடம் எந்தவித அனுதாபமும் நட்புறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்திய அரசுடன் போரை தவிர்க்க அமெரிக்காவுடன் சைனாவுடன் பேசி போரை நிறுத்தியது இந்திய மக்களுக்கு தெரியாதது அல்ல.

Popular posts
நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
படம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
படம்