இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வெற்றி விழாவிற்கு சென்ற இளைஞர்கள் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்போதே அறிவுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். அவர்களுக்கு தெரியும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆனால்…
படம்
தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? - தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலக…
படம்
மனித வாழ்க்கை! இறப்புக்குப் பின் ஆத்மாவின் நிலை என்ன?- இந்து மதம் என்ன சொல்கிறது?
இந்து மதம் இறப்புக்குப் பின் அதனதன் கர்மாவுக்கு தகுந்தவாறு அதன் நிலை. அதாவது மனித வாழ்க்கையில் இறந்த பிறகு ஆத்மா! அது எங்கே செல்கிறது? ஆத்மா அழிவற்றது.அதனுடைய நிலை என்ன? மரணம் எல்லோருக்கும் இறுதியானது. அதில் ஒன்றும் மாற்றமே இல்லை.  அப்படி இருக்கும்போது, இந்த மனித உடல்! அது இறந்த பிறகு,ஆன்மா எங்கு ச…
படம்
திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கும் ஈடிக்கும் (E D) பயப்பட மாட்டேன், என்று சொன்னவர் சம்பந்தப்பட்ட இவர் நண்பர்களை ஏன்? வெளிநாட்டுக்கு அனுப்பினார்? - பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.
தமிழ்நாட்டில் திமுக வீர வசனம் பேசுவது புதிதல்ல, இங்கே பேசிவிட்டு டெல்லியில் போய் மோடியிடம் நெடுக்க காலில் விழுவார்கள். விழுந்து பார்ப்பார்கள் நடக்குமா? நடக்காதா? என்று நடக்கவில்லை என்றால், உடனே சிகையை பிடிப்பார்கள். இதுதான் திமுக. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், உதயநிதி ஸ்…
படம்
பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் - அரசியல் சட்டம் .
பட்டியல் இன சமூகத்தில் மதம் மாறியவர்கள், தங்களுடைய பட்டியலை இனத்தின் அரசு சலுகை மாறாது என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலும் மாறினார்கள்.  அது கிறிஸ்தவ மதத்தில் மாறியவர்கள் அதிகம், மற்றும் மதங்களில் குறைவாக இருக்கலாம். இங்கே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் …
படம்