சனாதன தர்மம் நாட்டின் கலாச்சார பண்பாடுகளோடு கலந்தா ?

 


நாட்டில் எத்தனையோ மதங்கள் இருக்கலாம். ஆனால், இந்து மதம் சனாதனத்தின் யுகங்கள் கடந்த ஒன்று. இது தெரியாமல் திராவிட கட்சிகள் மற்றும் சனாதனத்தை வெறுக்கிறேன் என்று கூறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் போன்றவர்களுக்கெல்லாம் சனாதனத்தின் அருமை, பெருமை தெரியாது. இது மக்கள் வாழ்க்கையில் கலந்த ஒன்று.



திருமாவளவன் உடைய அப்பனும் அல்லது பாட்டனும் குலதெய்வம் கும்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள் .அதுதான் சனாதனம் தர்மம். அதுதான் வாழ்க்கையின் ஆணிவேர். இது தெரியாமல் அரசியல் என்றால் தெரியாத மக்களிடம் எப்படியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 


அதற்கும் விசில் அடித்து கைதட்டும் கூட்டம் அந்த அரசியலை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.மேலும், நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கத் தெரியாதவர்கள் அரசியலைப் பற்றியும் ,சனாதன தர்மத்தையும், பற்றி பேச தகுதி இல்லை.



 உண்மை என்னவென்றால் ஒரு நாட்டின் பெருமை மொழி .அந்த மொழியின் பெருமை தமிழ் மொழி. தமிழ் மொழி சனாதன தர்மத்தின் மொழி. இதை நான் சொல்லவில்லை நரேந்திர மோடியும், இந்த சனாதன தர்மத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். 

ஆனால், அக்காலத்து அரசியல்வாதிகள் பேசுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள விஷ கிருமிகள் என்று திமுகவை குறிப்பிடுவார்கள்.



இந்த விஷ கிருமி 19 65இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது இதை ராஜாஜி சொன்னாராம் .தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது என்று அது அரசியல் தான். ஆனால், விஷக்கிருமி என்றால் இந்த மதத்திற்கு, கலாச்சார பண்பாட்டிற்கு, எதிரான ஒரு விஷக்கிருமியாக இதனுடைய கூட்டணி கட்சிகள் இருக்கும் போது, தமிழக மக்கள் இதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து தான் தீர வேண்டும்.மேலும்,

சனாதனம் பற்றி அர்த்தம் தெரியாமல் ஸ்டாலின் மனைவி சாமி கும்பிடுகிறாரா? இது எல்லாம் ஒரு பகல் வேஷமா? அல்லது அரசியல் வேஷமா? தவிர,இன்று இந்து மதங்களில் சேருங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கி தருகிறோம். இந்த மதங்களில் சேருங்கள் உங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம் என்று மலேசியாவில் கூட ஒரு முஸ்லிம் மத போதகர் பேசி வருகிறார். 


ஆனால், இந்துக்களில் அவ்வாறு வாங்கள், உங்களுக்கு இதை தருகிறோம் .அதை தருகிறோம். இப்படி செய்கிறோம். அப்படி செய்கிறோம் என்று எந்த மத போதகரும் அழைப்பதில்லை. ஏன்? இதற்கு எந்த ஒரு அழைப்பும் தேவையில்லை.இதை இயற்கையின் படைப்பு.

இறைவனால் படைக்கப்பட்ட ஒரு சனாதன தர்மத்தை குறை சொல்வதற்கும், அதைப்பற்றி பேசுவதற்கும், எவனுக்கும் அந்த அருகதை இல்லை. ஊரை ஏமாற்றி, அரசியல் தெரியாத முட்டாள்களை வைத்துக்கொண்டு, அடியாட்களை வைத்து, அரசியல் செய்து கொண்டு நானும் அரசியல் தலைவன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.10 அறிவாளிகளுக்கு பதில் சொல்ல முடியாது.

                                     

ஆனால் பத்து லட்சம் முட்டாள்களை வைத்து அரசியல் செய்யலாம் .இதுதான் அரசியல். இதுதான் பேச்சு என்று நீ பேசிக் கொண்டே போனால், அவன் அதற்கெல்லாம் கைதட்டி விசில் அடித்துக் கொண்டிருப்பான். ஆனால், அறிவாளி உன்னை அங்கேயே கேள்வி கேட்பான். அப்படி என்றால் அவர், அவர் நிலை என்ன ?என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் .மேலும்,

சனாதன தர்மத்தின் வாழ்க்கை நெறிமுறைகளை ஒருவன் வாழ்ந்து கடைபிடிக்கிறான் என்றால் அவன் மனிதரில் மா மனிதனாவான். இந்த ஒழுக்கங்கள், மனித வாழ்க்கையின் உயர்வுக்கு கடினமான பயிற்சி என்றாலும், அதில் வாழ்ந்து வெற்றி பெறுபவன் ,உலக வாழ்க்கை என்னும் பள்ளியிலே அவன் ஒரு மாணவன். சுருக்கமாக சொன்னால் அவன் ஒரு ஞானி.


எந்த நோக்கத்திற்காக பிறப்பின் ரகசியமோ, அந்த ரகசியத்தை அறிந்து கொள்பவன் தான் ஞானி.அஞ்ஞானி எப்படியும் பேசுவான் .ஆனால், ஞானி இப்படித்தான் பேச வேண்டும் என்று பேசுவான் .இதிலிருந்து சனாதனம் என்ன? என்பதை புரியாதவர்களுக்கு புரிந்திருக்குமா ?

மேலும், வாழ்க்கை என்பது சொகுசு வாழ்க்கையில் தான் வாழ்க்கை இல்லை. கஷ்டத்திலும் வெற்றி பெறுவது சனாதனத்தின் தர்மம். இந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாடு, சிறப்பு ,வேற எந்த மதத்திற்கும் இல்லை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .


அதனால் ,வறுமைக்காக நீங்கள் பிறந்த மதத்தை மற்றும் சனாதன தர்மத்தை இழிவு படுத்தி முஸ்லிம் மதத்திலோ அல்லது கிறிஸ்தவ மதத்திலும் சேர்வது உங்கள் தாய் ,தந்தையரையும் உங்கள் மூதாதையர்களையும், இழிவுபடுத்தும் வேலை என்பதை புரிந்து கொண்டால் சரி.

Popular posts
தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?
படம்
மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்.... என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்!
படம்
நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை - விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.
படம்
பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் - அரசியல் சட்டம் .
படம்
உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?
படம்